follow the truth

follow the truth

April, 25, 2024

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவி நிலை கட்டளைத் தளபதி நியமனம்

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவத்தின் பதவி நிலை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

24 தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர்...

40,000 ஏழைக் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் திட்டம்

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுவரை...

க.பொ.த (சா/த) பரீட்சை குறித்த அறிவித்தல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இன்று (27) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற...

மின்வெட்டு காலம் அதிகரிப்பு

நாளை (28) நாளை மறுதினம் (29) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H,...

டிசம்பர் 01 முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளாந்தம் சந்தைகளுக்கு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை(28) மற்றும் நாளை தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்...

கொள்ளளவை விடவும் இரு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில்

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த ஆண்டு சிறைக்குச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்கள் என சிறைச்சாலை...

துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்க பணிப்பு

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 10 வருடங்களாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக அதிகார சபை மற்றும் சுங்க திணைக்களத்திற்கு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்...

Must read

உபுல் சாந்த சன்னஸ்கல கைது

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான, எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல...

டி20 உலகக் கிண்ணத்தில் இணைந்த உசைன் போல்ட்

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் - உசைன் போல்ட், சாதனைகளுக்குப் பின் சாதனைகளை...
- Advertisement -spot_imgspot_img