follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“விரைவில் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும்”

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர்...

பொருளாதார நெருக்கடியிலும், வாகன விற்பனையில் அதிகரிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டெய்லி சிலோன் செய்திப் பிரிவு மேற்கொண்ட வினவலில், பிரபல வாகனங்களை முதலீடாக கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம்...

புதிய ஒரு தேர்தல் முறை

ஒரு வேட்பாளர் தேர்தலில் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லாத புதிய தேர்தல் முறையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும்...

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிக தரவுகளின்படி, பெப்ரவரி 1 மற்றும் 14...

நாளை இரவு இலங்கை இருளில் மூழ்குமா?

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைப் பாதுகாப்பு தேசிய இயக்கம் கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின்...

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முன்னுரிமை”

பொருளாதாரம் மீண்டு வந்ததன் பின்னர் அடுத்த வருடம் தேர்தலை வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். ரோட்டரி மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின்...

நாட்டில் யூ டியூப் மூலம் பிச்சைக்காரர்கள் உருவாகுவதாக குற்றச்சாட்டு

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகத்தின் விசாரணைகளின்படி, கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் சிறு குழந்தைகளுடன் வீதியில் பிச்சை எடுக்கும் பெண்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில பெண்கள்...

இலங்கையின் மின் உற்பத்தி, இந்தியாவை விட இரு மடங்கு அதிகம்?

இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளதாக “தேசய” எனும் உள்நாட்டு...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img