follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை

  உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஏற்புடையதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதே...

புடின் உக்ரைனுக்கு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர பயணமாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் படைகளுடனான கடுமையான மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம்...

சவூதி அரேபியாவிடமிருந்து 50 டொன் பேரிச்சம்பழம்

சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மக்களிடையே விநியோகிக்க 50 டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கஹில்ட் ஹம்மூத் அலி கட்டானி சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்...

“IMF கடனை இழந்தால், நாடு இரண்டு வாரங்களில் முடிந்துவிடும்”

எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு முடிந்து விடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...

நாட்டை பின்னோக்கி இழுக்கும் முயற்சியில் தொழிற்சங்கங்கள்

அரசாங்கம் நாட்டை மீட்க முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே...

தனிநபர் வரியை மின்னணு முறையில் செலுத்தல்

ஏப்ரல் 1ம் திகதி முதல் தனிநபர் வரி செலுத்துவதற்கு மின்னணு முறைகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்நாட்டு...

எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்க 15 கோடி ரூபாய்

ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களது மனைவிகளுக்கு (விதவைகள்) ஓய்வூதியம் வழங்கப்படும் என...

“அரசியல்வாதிகளுக்கு பயப்படும் காலம் முடிந்துவிட்டது”

நாட்டின் பிரதான அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டு மக்கள் பயந்த ஒரு காலம் இருந்ததாகவும், அச்சத்தின் காலம் தற்போது முடிந்துவிட்டதாகவும் முன்னாள் பிரதமரும், சமகி வனிதா பலவேக அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். ஐக்கிய மக்கள்...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img