follow the truth

follow the truth

July, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சவுதி அரேபியாவுடன் வலுவான உறவுகளை இலங்கை எதிர்பார்க்கிறது

சவூதி அரேபியாவுடனான தனது நீண்டகால உறவுகள் வலுவடையும் என இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்கட்கிழமை சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் தெரிவித்தார். SFD இன் மத்திய மற்றும்...

துறைமுகத்தில் உள்ள அழகு சாதனப் பொருட்கள் ஏலத்தில்

துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அழகு சாதனப் பொருட்கள் பொது ஏலத்தில் விற்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஒப்பனை உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி...

நான்கு மாவட்டங்களில் புற்றுநோய் வைத்தியசாலைகள்

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு புற்றுநோய் வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அந்தந்த வைத்தியசாலைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின்...

ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்ப்பாட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமாயின், சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 06 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மக்கள் அமைதியான...

அநுர இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று (28) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மானித்துள்ளார். அநுர குமார திஸாநாயக்க, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர்...

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் உயிரிழப்பு

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் கட்சியின் நிவித்திகல தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி இன்று காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்ணில் ஏற்பட்ட...

மஹிந்தவை தவிர்க்கும் பொஹொட்டு அமைச்சர்கள்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளமையே...

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும் மீண்டும் மின்வெட்டு

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள்...

Must read

தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிப்பு

உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில்...

நீண்ட நேரம் சமையல் செய்யாதீர்கள்…

பெண்கள் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் சமையலறையில் செலவிடுவதாக ஆய்வுகள்...
- Advertisement -spot_imgspot_img