இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு பாதுகாப்பு...
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா?...
ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த...
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) அறிவித்துள்ளார்.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11...
தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கருதப்படும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான கார்திய புஞ்சிஹோ ஆகிய பிரதிவாதிகளின்றி மத்திய வங்கி பிணைமுறி மோசடி...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மஹேல ஜயவர்தன, எதிர்வரும் இருபதுக்கு...
ஐவரின் உயிர்களைக் காவுக்கொண்ட இராகலை தீ விபத்து தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்த தம்பதியினரின் மகனை இராகலை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நேற்று (12) வலப்பனை நீதிவான்...
லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Lanka IOC), தமது உற்பத்திகளான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.
இதன்படி, அதன் பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும்...