முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் மீண்டும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான...