வைத்தியசாலை அல்லது வைத்தியசாலைக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு பிரேத பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில்...
இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை...
நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில்...
பல்கலைகழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இன்று உத்தரவிட்டது.
இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த...