தன்னைத் தொடர்புபடுத்தி முன்னெடுத்துச் செல்லப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படுவதற்காக, தனியார் வங்கி கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில், எதிர்கட்சியின் பாராளுமன்ற...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில், நாணய...
இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை...
விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்...