பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ´ருஹுனு குமாரி´ கடுகதி ரயில் தடம்புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் பூஸ்ஸ பகுதியில் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின்...
பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பௌத்த...