2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில்,பாடசாலை கல்வி கற்பித்தலை ஒரு மணி நேரத்தால் நீடிக்கும் யோசனையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது ஆகஸ்ட் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விசேட மாநாட்டில்...