மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மவுஸ்ஸாக்கலையின் நீர் கொள்ளளவு 05 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்...
இன்று(25) காலை முதல் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை...
கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு, கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில்...
ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பாடச வலைகளில்...