வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றமான சூழல் இன்று காலை ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சேவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் வந்திருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, அங்து பதற்றமான...
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக...
இலங்கை மக்களுக்கு மிகவும் உயர்தரமான பொது சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சுகாதார துறையின் மனிதவள வளங்களை மேம்படுத்துவதற்காக சுகாதாரப் பணி உதவியாளர் (பிராந்திய...
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று...