தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த வங்கப் புலிக்குட்டிகளை பார்வையிட பொது மக்களுக்கு நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புலிக்குட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்துள்ளன.
கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று(27) கோட்டை...
சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள 50,000 பேருக்கு "டைபாய்டு" தடுப்பூசியை வழங்குவதற்கான...
உள்ளூராட்சி நிறுவனங்களில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான திகதிகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி ஏப்ரல் 7...