பிரேசிலில் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில் 68 வயது வயோதிபர் ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் 68 வயதான நுரையீரல் நோய் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் என...
உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின்...
பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பௌத்த...