மஹரகம, தம்பஹேன வீதியில் இன்று(21) காலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடமை முடிந்து வீடு திரும்பிய மஹரகம போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பன்னிபிட்டியவில் உள்ள...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
வவுனியா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர்...