முல்லைத்தீவு பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கள்ளப்பாடு தெற்கை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும், 21 வயதுடைய உண்ணாப்பிளவு வடக்கினை சேர்ந்த இளைஞர் ஒருவருமே...
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில்...
அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...