follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமுல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Published on

முல்லைத்தீவு பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கள்ளப்பாடு தெற்கை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும், 21 வயதுடைய உண்ணாப்பிளவு வடக்கினை சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவரிடம் இருந்து 5 கிராமும், மற்றவரிடம் 4 கிராமும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...