உக்ரேன் அமைதியை வேண்டுவதாகவும், வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) தொடர்பான நடுநிலைமை உள்ளடங்கலாக ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்குத் தயாரென உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைகஹலியோ பொடொலயாக் தெரிவித்துள்ளார்.
பேச்சுக்கள் சாத்தியமென்றால், அவை நடைபெற வேண்டுமென்றும்,...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...