follow the truth

follow the truth

July, 1, 2025

Tag:இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள ஒருதொகை நாட்டரிசி

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள 40,000 மெட்ரிக் டொன் டீசல்

அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடனுடதவி திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள ஒருதொகை நாட்டரிசி

இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ள 30, 000 மெட்ரிக் தொன்னில், ஒருதொகை நாட்டரிசி இன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக  வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தொகை இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் –...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக சந்தையில் WTI வகை மசகு எண்ணெய்...

Must read

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025...