நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து இரு எம்.பி.க்களை வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.
குறித்த இரு எம்.பிக்களையும் சபையிலிருந்து வெளியேற்றுவதற்கென நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு இடைநிறுத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது
நோய் நிலைமை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளையில் உள்ள தமது...
கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு...
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே உலகின்...
இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார்.
நாடு தவிர்க்க முடியாத சேதமொன்றை சந்தித்துள்ள நிலையில், அவரது மறைவு...