இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டு வந்த சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...