இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடனான அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி, நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜா...
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் அல்லது NIOSH இல் தொழில்சார் பாதுகாப்பு மற்றும்...
2024 ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற...
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் பின்னர்...