follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுஐக்கிய அரபு இராச்சியம் செல்ல நிபந்தனையுடன் அனுமதி

ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல நிபந்தனையுடன் அனுமதி

Published on

இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடனான அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி, நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...