follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஐக்கிய அரபு இராச்சியம் செல்ல நிபந்தனையுடன் அனுமதி

ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல நிபந்தனையுடன் அனுமதி

Published on

இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடனான அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி, நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...