காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் கோட்டாகோகம எழுச்சிப் போராட்டம் இன்று 33ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று முன்தினம்(09) போராட்ட களத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நேற்றிரவு (10)...
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன.
🔹 லிட்ரோ எரிவாயு நிறுவனம்நிறுவனத்தின் தலைவர் சன்ன...
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...