கொரோனா தொற்று உறுதியான மேலும் 918 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 509,590 ஆக...
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்...
சாரதிகளுக்கு மலிவு விலையில் கட்டண மீட்டர்களை இறக்குமதி செய்ய அல்லது வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்...
'ITC Ratnadipa Colombo' ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல்...