கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் காரணமாக...
முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபலஸ்ஸ...
எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் தென் மாகாணத்தின் முக்கிய நகரமொன்றில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரக்வானா தொகுதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு காலை...
போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருப்பதாகவும் இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி...