கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
நகை விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு...
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...