பொலிவிய ஜனாதிபதி மாளிகையை அந்நாட்டு இராணுவ வீரர்கள் நேற்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர்.
தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் படையினர் புகுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர் இராணுவத்...
கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம்...
இந்த ஆண்டு இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் மேல்...
உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(18) காலை சுவிட்சர்லாந்துக்குப்...