திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும், மேலதிக நிலுவையில் உள்ள மூன்று வழக்குகள் நிமித்தம் அவர் மீண்டும் எதிர்வரும் 13ம்...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.