follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

ஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

Published on

திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், மேலதிக நிலுவையில் உள்ள மூன்று வழக்குகள் நிமித்தம் அவர் மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...