நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தி பதவியிலிருந்தும் இராஜினாமா செய்த தலதா அத்துகோரள, நாளை (25) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சியையும் கட்சித் தலைவரையும் விமர்சித்து தனது கட்சி உறுப்புரிமையையும் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் கைவிட்டதையடுத்து, கட்சிக்குள் பல கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
தலதா அத்துகோரள...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...