40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் நேற்றிரவு (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மாதிரி பரிசோதனையின் பின்னர் குறித்த கப்பலின் எரிபொருள்...
இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும்...
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து...
17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக...