follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்

நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்

Published on

40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் நேற்றிரவு (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மாதிரி பரிசோதனையின் பின்னர் குறித்த கப்பலின் எரிபொருள் இன்று பிற்பகல் இறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...