இலங்கையில் டெல்டா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகல்வகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும்,இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று...
புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, இத்தாலி...
எல்ல - கரந்தகொல்ல - மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு நிலைமை தீவிரமடைந்துள்ளமையினால் எல்ல - வெல்லவாய வீதியும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாரதிகள் இது தொடர்பில்...
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. பயனாளர் தெரிவு முறைகளில் சில...