follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடுநாளை நள்ளிரவு முதல் முடக்கம் ?

நாளை நள்ளிரவு முதல் முடக்கம் ?

Published on

இலங்கையில் டெல்டா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகல்வகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும்,இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று மாலை அல்லது இரவு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த பொது முடக்கத்தின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று

உயிரிழந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று (20) இடம்பெறவுள்ளன. சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று...