follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுநாளை நள்ளிரவு முதல் முடக்கம் ?

நாளை நள்ளிரவு முதல் முடக்கம் ?

Published on

இலங்கையில் டெல்டா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகல்வகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும்,இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று மாலை அல்லது இரவு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த பொது முடக்கத்தின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....