பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமொன்று இன்று பிற்பகல் பதிவாகியுள்ளது.
பயணிப்பதற்கு தயாராக காரே இவ்வாறு தீப்பிடித்து பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் இரு...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...