follow the truth

follow the truth

April, 24, 2025
Homeஉள்நாடுபிரதமர் அலுவலகம் முன்பாக பற்றியெரிந்த கார்!

பிரதமர் அலுவலகம் முன்பாக பற்றியெரிந்த கார்!

Published on

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமொன்று இன்று பிற்பகல் பதிவாகியுள்ளது.

பயணிப்பதற்கு தயாராக காரே இவ்வாறு தீப்பிடித்து பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், விபத்துக்கான காரணம் இதுவுரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் தடை – இராணுவ தலைமையகம்

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ...