பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
நாட்டு மக்களை தவறான வழிக்கு...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல்...
யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொது பாதுகாப்பு...