தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மலையக தமிழர் அபிலாசைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று இன்றைய தினம்...
பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு...
கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தேர்தலின் போதும் சற்றே பதற்றமான...