பொரளையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை சந்தியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு கோரி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன.
🔹 லிட்ரோ எரிவாயு நிறுவனம்நிறுவனத்தின் தலைவர் சன்ன...
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...