பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
Hope Gate என்று பெயரிடப்பட்ட இந்த சிறப்பு நுழைவாயில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத் தயாராக உள்ள தனியார் துறை தொழில்முனைவோருக்குத்...
மாவீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற மைதானத்தில் மாவீரர் நாள் விழா நடைபெற உள்ளது.
அதற்காக...
உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
இலங்கை கிரிக்கட்டின் பயிற்சி உள்ளடங்கிய இலங்கை சுற்றுப்பயணத்தை உகண்டா...