130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன்...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால்...
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு ரயில்வே திணைக்களம் மூலம் விசேட ரயில்கள் சேவையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு...
நாட்டின் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் சகலரதும் அர்ப்பணிப்புடன்...