கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 07 புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை புகையிரத நிலையங்களே...
20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 4x400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்த செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வென்ற...
இந்த நாட்டில் அரச வைத்தியசாலை அமைப்பில் அம்புலன்ஸ் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுவதாக அரச சுகாதார சேவை அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300...
நாகப்பட்டினம் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மே 13 ஆம் திகதி முதல் கப்பல் பயணம் ஆரம்பிக்கவுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை...