மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு இன்றும் உள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...
போராட்டங்கள் கிளர்ச்சிகள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது மாறாக ஜனநாயகத்தின் ஊடாகவே தலைவர்களை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதை ஒரு உண்மையான ஜனநாயகவாதி கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் நாமல்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் தலை தூக்குகின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல்...
ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பட்டியல் அனுப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட...
ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் பணத்திற்கு விற்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பணத்திற்கு விற்கப்பட மாட்டார்கள் எனவும், கோடிக்கணக்கான நிதியை சலுகைகளுக்கு அடிமையாக்காமல் ஊழல் அரசியலை...
இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்...