follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுஎதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளை எடுக்க நேரிடும்!

எதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளை எடுக்க நேரிடும்!

Published on

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பட்டியல் அனுப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகெட்டவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிணைக்கைதியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...

ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம்...