வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று (23) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு இடம்பெறும்...
ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க முன்வைத்த இடைக்கால பாதீட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான எந்தவித திட்டமும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் போசனை தொடர்பான ஒத்திவைப்பு வேளை...
76வது நக்பா தினத்தை முன்னிட்டு 'கொழும்பு பலஸ்தீன திரைப்பட விழா' இன்று (15) மாலை 5.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில்...
ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
"இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு" இன்று (15) காலை...