அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (24) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க...
உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார்.
பொதுநலவாய...
நடிகர் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஜூலை 7 வரை, தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக,...