தும்பர , மஹர மற்றும் பல்லேகல சிறைச்சாலை முகாம்களில் உள்ள கைதிகளின் சிறை நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பான விரிவான அறிக்கையை தேசிய கணக்காய்வு அலுவலகம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, மூன்று சிறைகளிலும்...
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 58 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று இடம்பெற்ற...
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...