follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடுதும்பர, மஹர, பல்லேகல சிறைகளின் சுகாதார நிலைமை மோசமாகவுள்ளது

தும்பர, மஹர, பல்லேகல சிறைகளின் சுகாதார நிலைமை மோசமாகவுள்ளது

Published on

தும்பர , மஹர மற்றும் பல்லேகல சிறைச்சாலை முகாம்களில் உள்ள கைதிகளின் சிறை நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பான விரிவான அறிக்கையை தேசிய கணக்காய்வு அலுவலகம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, மூன்று சிறைகளிலும் சுகாதாரம் மோசமாக உள்ளது. கைதிகளின் திறன் அதிகமாக உள்ளது மற்றும் எண்ணிக்கையில் சராசரியை விட 1,667 கைதிகள் மூன்று சிறைகளிலும் உள்ளனர்.

மேலும் 3,253 கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் வகைப்படுத்தப்படவில்லை .

மேலும், மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுபவர்களை அடையாளம் காண வழியில்லாததுடன், பரிசோதகர் அறிக்கைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், 1,520 கைதிகள் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...