பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டார அருகில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் காரசாரமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...