செப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான அணியின் தலைவராக தேம்பா பாவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு...
புதிய விசா முறைமையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்துவதை தாம் கண்டதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் தலைவரும் பிரதிநிதித்துவ அமைச்சருமான சனத்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வழக்கமான பரீட்சை...
பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர்...